கடவுள் அழிக்கிறாரா


மறக்கருணை
அறக்கருணை
ஸூரபத்மன் முருகனால் ஆட்கொள்ளப்பட்டான்.- அழிக்கப்படவில்லை - சேவலாகவும், மயிலாகவும்.

வள்ளி, தெய்வயானைக்கு அருளியது, தேவர்களுக்கு அருளியது
நரகாஸுரன் - க்ருஷ்ணனால் நற்கதி அடைந்தான். - பீஷ்மர் போரின்போது க்ருஷ்ணன் கடவுள் என்பதால் அவன் கையால் இறந்தால் வீர ஸ்வர்கத்தை விட உயர்ந்த வைகுண்ட பதவி கிடைக்குமென்பதால்தான் கிருஷ்ணன் கையால் சாவதை வரவேற்றார், கிருஷ்ணன் கையில் சக்கரம் எடுத்தபோது.


குசேலனுக்கு அருளியது...
கும்பகர்ணன், மாரீசன் போன்றோர் இராவணன் கையால் சாவதை விட இராமன் கையால் விரும்பிச் செத்தனர். கடவுள் கையால் செத்தால் நற்கதி கிடைக்குமென்பதால். இராவணனே உயிர் வாழ்வதைவிட இராமன் கையால் சாகத் தயாராக இருந்தான்.
சபரிக்கு அருளியது.
அழித்தல் வேறு, ஆட்கொள்ளல் வேறு. இறைவன் ஆட்கொள்கின்றாரேயன்றி அழிப்பது இல்லை.