சித்திரை 29


கோயம்புத்தூர், ஈரோடு மாவட்ட சமயவகுப்பு ஆசிரியர் பயிற்சி முகாம் -  நான்காம் ஆண்டு
சித்திரை 29 வியாழக்கிழமை, கலியுகாதி 5113 (12 - 05 - 2011)
நேரம்
நிகழ்வுகள்
04.30 மணி
துயிலெழுதல், உடல்தூய்மை

தேநீர்
06.00 மணி முதல் 007.00 மணி வரை
ப்ரார்த்தனை, பஜன்
07.00 மணி முதல் 07.50 மணி வரை
யோகாஸனம்
07.50 மணி முதல் 08.10 மணி வரை
பூஜை[
08.10 மணி முதல் 09.00 மணி வரை
காலை உணவு
09.00 மணி முதல் 10.00 மணி வரை
வகுப்பு - ௧ (சொற்பொழிவு)
துவக்கஉரை
(வித்யாபீடத்தின் பணிகள், சாதனைகள், சமயவகுப்பின் அவசியம், முகாம் நோக்கம்)
10.00 மணி முதல் 11.00 மணி வரை
வகுப்பு - ௨ (கதை)
இராமாயணத்தில் கதாபாத்திரங்களின் மாண்பு
பொள்ளாச்சி திரு.முரளி, அம்ருதா பொறியியல் கல்லூரி, எட்டிமடை

11.00 மணி முதல் 11.30 மணி வரை
தேநீர் இடைவேளை
11.30 மணி முதல் 12.00 மணி வரை
வகுப்பு - ௩ (சொற்பொழிவு)
இந்து சமயத்தின் மேன்மை
திரு.கிருஷ்ண ஜகந்நாதன் ஜீ.
12.00 மணி முதல் 12.10 மணி வரை
பூஜை
12.10 மணி முதல் 12.40 மணி வரை
வகுப்பு - ௩ (சொற்பொழிவு) தொடர்ச்சி
12.40 மணி முதல் 14.00 மணி வரை
மதிய உணவு
14.00 மணி முதல் 15.00 மணி வரை
வகுப்பு - ௪
பாடல், கதை சொல்லும் பயிற்சி
திரு.கிருஷ்ண ஜகந்நாதன் ஜீ.
15.00 மணி முதல் 16.00 மணி வரை
வகுப்பு - ௫ (சொற்பொழிவு)
தேசபக்தர்களின் வீரச்செயல்கள்
ஸ்வாமிநீ குஹப்ரியாநந்த ஸரஸ்வதீ/ நிறுவனர்/ ஸ்ரீ தபோவனம்/ அலகுமலை/ திருப்பூர்
16.00 மணி முதல் 16.30 மணி வரை
தேநீர் இடைவேளை
16.30 மணி முதல் 17.30 மணி வரை
விளையாட்டு
வித்யாஜோதி சிவக்குமார்/ வெள்ளலூர்
17.30 மணி முதல் 18.15 மணி வரை
ஒழிவு
18.15 மணி முதல் 18.45 மணி வரை
பூஜை
18.45 மணி முதல் 19.00 மணி வரை
பாடல் பயிற்சி
19.00 மணி முதல் 20.00 மணி வரை
வகுப்பு - ௬ (கலந்துரையாடல்)
ஹிந்து ஸமுதாயத்தின் வீழ்ச்சியும், இனி மீட்சி பெறும் வழியும்
ஆலய ஆக்ரமிப்புகள், மதமாற்றம், கலாச்சாரச் சீரழிவு, அந்நிய மோஹம், உலகாயதமான வாழ்க்கை
20.00 மணி முதல் 21.00 மணி வரை
இரவு உணவு
21.00 மணி முதல் 22.00 மணி வரை
தனித்திறமை
22.00 மணி முதல்
ஓய்வு, துயில்