- அதோகதி
- நரகம்
- மறத்தினால்/ தீவினைப் பயனால்/ பாபத்தினால் அடையப்படுவது.
- சந்திர மார்கம்
- க்ருஷ்ண கதி
- துன்பத்திற்கான இடம்
ஸ்வர்கம் அன்று. மீண்டு வருதல் கிடையாது.
கீழ்கதி | மேல்கதி | நற்கதி/ வீடு பேறு |
| ஊர்த்வகதி | அகதி |
| ஸ்வர்கம் | முக்தி |
| அறத்தினால்/ நல்வினைப் பயனால்/ புண்ணியத்தினால் அடையப்படுவது. | கர்மத்தினால் மனத்தூய்மை அடைந்து, வழிபாடுகளால் மன ஒருமைப்பாடு அடைந்த ஒருவர் தன்னை அறிவதால் அடைவது.இறைநிலை அடைவது. / நம் உண்மை இயல்பான இறைத்தன்மையை உணர்ந்துகொள்வது. |
| ஸூரிய மார்கம் | போக்கும், வரவும் இல்லாதது. |
| சுக்ல கதி | மோக்ஷம் |
| இன்பத்திற்கான இடம் | ஆநந்தத்திற்கான/ நிம்மதிக்கான இடம் |
கீழ்கதி, மேல்கதி என்ற முதல் இரண்டிலும் வினைப்பயன் தீரந்ததும் மீண்டும் பூமியில் பிறக்கவேண்டும். மீண்டும் பிறவா நிலைக்கு வீடுபேறு என்றுபெயர்.
சரியை, கிரியை, யோகம், ஞான மார்கங்களால்/
கர்ம, பக்தி, த்யாந, ஞாந யோகங்களால் வீடுபேறு அடையப்படவேண்டும். வீடுபேறே உயர்ந்தது.